சிரஞ்சீவி - 158 படப்பிடிப்பு தொடக்கம்!
சிரஞ்சீவி - 158 திரைப்படம் குறித்து...
நடிகர் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான சிரஞ்சீவி தன் புதிய படத்தில் நடிக்கிறார். அவரது 158-வது படமாக உருவாகும் இதனை இயக்குநர் பாபி இயக்க, கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதில், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தமன் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துவங்கி வைத்தார்.
Filming for actor Chiranjeevi's 158th film has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.