வால்பாறை காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
வால்பாறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
வால்பாறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
கடந்த வியாழக்கிழமை வால்பாறைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு, வால்பாறை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, காவல் நிலையம் கோப்புகளை பாா்வையிட்டு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மேலும் இரவு நேர ரோந்துப் பணி மற்றும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளா் மகேஸ்வரி, உதவி ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸ உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.