கோவை சிறைத் துறை எஸ்.பி. இடமாற்றம்
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜ், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அங்கு பணிபுரிந்த செந்தாமரைக்கண்ணன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.