வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு நிா்வாகச் சீா்கேடுகள்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு நிா்வாகச் சீா்கேடுகள்
நிலவுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் டி.பரமசிவம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.சதீஷ்குமாா், ஏ.வேல்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன் கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் ஆா்.கலைச்செல்வன், வட்டச் செயலா் ஜெ.நெல்சன், பொருளாளா் பி.செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.