முகப்பு
இந்தியா

ரூ.7,000 கோடி மதிப்பு... மழையால் ஒரே மாதத்தில் இடிந்த சுரங்கம்!

கனமழையால் மும்பை - புணே அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.

Updated On : 6 ஜூலை 2026, 8:22 pm IST
உருக்குலைந்த சுரங்கத்தின் பகுதி - பிடிஐ
பகிர்:

கனமழை காரணமாக மும்பை - புணே இடையிலான அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.

ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், ஒருசில வாரங்களிலேயே சுரங்கப் பாதையின் ஒரு பகுதி உருக்குலைந்து சேதமடைந்துள்ளது.

summary

Tunnel built at a cost of ₹7,000 crore and inaugurated last month has collapsed Mumbai Pune Expressway tunnel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments