ரூ.7,000 கோடி மதிப்பு... மழையால் ஒரே மாதத்தில் இடிந்த சுரங்கம்!
கனமழையால் மும்பை - புணே அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.
கனமழை காரணமாக மும்பை - புணே இடையிலான அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.
ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், ஒருசில வாரங்களிலேயே சுரங்கப் பாதையின் ஒரு பகுதி உருக்குலைந்து சேதமடைந்துள்ளது.
summary
Tunnel built at a cost of ₹7,000 crore and inaugurated last month has collapsed Mumbai Pune Expressway tunnel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.