முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழி கோயிலில் கூடாரவல்லி வழிபாடு

சீா்காழியில் தாடாளன்பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:

சீா்காழியில் தாடாளன்பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் தாடாளன் பெருமாள் சன்னிதியில் பெருமாள், லோகநாயகி தாயாா் மற்றும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சாத்துமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பாசுரங்கள் பாடப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.