வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... நபார்டு வங்கியில் வேலை

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு(நபார்டு வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.2/Grade A/2021-22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General - 74
பணி: Agriculture - 13
பணி: Agriculture Engineering - 03
பணி: Animal - Husbandry - 04
பணி: Fisheries - 06
பணி: Forestry - 02
பணி: Plantation/Horticulture - 06
பணி: Land Development/Soil Science - 02
பணி: Water Resources - 02
பணி: Finance - 21
பணி: Computer/ Information Technology - 15

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள்  இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.28,150 - 55,600

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறும்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் போன்ற நகரங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கூட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 07.08.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT