FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய அமைச்சரவை செயலகத்தில் வேலை வேண்டுமா?

இந்திய அமைச்சரவை செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அலுவலர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

18 அக்டோபர் 2024, 3:49 pm IST
கோப்புப்படம்
பகிர்:

இந்திய அமைச்சரவை செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அலுவலர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2024

பணி: Deputy Field Officer(Technical)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 160

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் இளங்கலை பட்டம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 2022, 2023,2024 ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cabsec.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Post Bag No.001, Lodhi Road Head Post Office, New Delhi - 110 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.10.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments