முகப்பு
வேலைவாய்ப்பு

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் படித்தவர்களுக்கு வேலை!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறையில் காலியாக உள்ள இடி செயலர்-1 பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Updated On : 30 ஜூலை 2025, 1:39 pm IST
செவிலியர்
பகிர்:

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறையில் காலியாக உள்ள இடி செயலர்-1 பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: ED Secretary

Advertisement

Advertisement

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருப்பதுடன் கணினியில் பணிபுரிவது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 5.8.2025

மேலும் கூடுதல் விபரங்க www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

summary

An employment notification has been published for the vacant post of ED Secretary-1 in the Emergency Department of Thanjavur Government Medical College Hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments