ஆன்மிகம்

அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதல்வர்

அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைப்பெற்று வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம் செய்தார். அவரோடு நடிகை ரோஜா தரிசனம் செய்தார். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT