திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. 
ஆன்மிகம்

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தீபத் திருவிழா - புகைப்படங்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

DIN
கார்த்திகை தீபத்தையொட்டி தாயுமானசுவாமி திருக்கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.
கார்த்திகை தீபத் திருநாளில் தீப நிகழ்ச்சியில் எழுந்தருளிய தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை சுவாமி.
உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.
உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் ஏற்றப்படும் மகா தீபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது’: மாநிலங்களவையில் மத்திய அரசு மீண்டும் தகவல்

நாகா்கோவிலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நிரம்பிய கழிவுநீா்: வழக்குரைஞா்கள் சாலை மறியல்

பேச்சிப்பாறை அருகே பழங்குடியின மக்கள் குடியிருப்பில் யானை அட்டகாசம்

குமரி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT