மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தீபத் திருவிழா - புகைப்படங்கள்
DIN
கார்த்திகை தீபத்தையொட்டி தாயுமானசுவாமி திருக்கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.கார்த்திகை தீபத் திருநாளில் தீப நிகழ்ச்சியில் எழுந்தருளிய தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை சுவாமி.உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் ஏற்றப்படும் மகா தீபம்.