விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, குருகிராமில் உள்ள வணிகர் சதானில், விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் கலைஞர்.குலுவில் விநாயக சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலையை இறுதி வடிவம் தரும் பணியில் கைவினைக் கலைஞர்.கொல்கத்தாவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கைவினைக் கலைஞர்.
Advertisement
Advertisement
பட்டறையில் ஒய்வு நேரத்தில், தனது உணவை தயார் செய்யும் பெண் ஒருவர்.குலுவில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்.போபாலில் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் பெண்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்.ஆக்ராவில், வரவிருக்கும் 'கணேஷ் சதுர்த்தி' பண்டிகைக்கு முன்னதாக, விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் பெண் கலைஞர்.சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணிகள் ரயில் மூலம் பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சூரத்தில் வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், பசு விநாயகர், மயில் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள்.சதுர்த்தி விழாவை முன்னிட்டு சூரத்தில், விநாயகப் பெருமானின் சிலைக்கு வர்ணம் தீட்டும் கைவிணைக் கலைஞர்.மும்பையில் சதுர்த்தி விழா முன்னிட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக வரும் விநாயகர் சிலைகள்.
மும்பை உள்பட நாட்டின் முக்கிய இடங்களில் களைகட்டியுள்ள விநாயகர் சதுர்த்தி விழா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.