எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்
DIN
மருத்துவமனையில் 51 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார் என்ற செய்தியை தெரிவித்த மகன் எஸ் பி பி சரண்.தனியார் மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்.தனியார் மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்.தனியார் மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்.நுங்கம்பாக்கம் இல்லத்தில் மகன் எஸ் பி பி சரண்.இயக்குநர் பாரதிராஜா.ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த உதயநிதி ஸ்டாலின்.கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய ரசிகை.