சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகியான மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.திண்டுக்கல் மாவட்டத்தின் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் துஷாரா விஜயன்.சாணார்பட்டி கன்னியாபுரத்தில் துஷாரா தனது தொடக்க கல்வி பயின்றுள்ளார்.பேசன் டிசைனிங் படித்து மாடலிங், குறும்படங்கள் நடித்து கொண்டிருந்தார் துஷாரா விஜயன்.தொடக்க கல்வி முடித்த பின் பேசன் டிசைனிங் படித்து மாடலிங் மற்றும் குறும்படங்கள் நடித்து கொண்டிருந்தார் துஷாரா விஜயன்.சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் துஷாரா.துஷாரா போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் துஷாரா..சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயன்.தமிழ் சினிமாவில் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு தனுஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ள துஷாரா விஜயன்.இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் 'சார்பட்டா பரம்பரை' புகழ் 'துஷாரா விஜயன்' நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.