ரேஷன் கடைகளில் நிவாரண நிதி
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால், அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் வியாசர்பாடியின் மூர்த்திநகர் தெருவில் கரோனா நிவாரணத் தொகையை பெற மக்கள் அதிகளவில் கூட்டமாக கூடியது கவலை அளிக்கின்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM
Advertisement