சென்னையில் இடைவிடாத பெய்த மழையால், மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தரும் நந்தம்பாக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவு கல்லறை. 
நிகழ்வுகள்

குளம் போல் மாறிய நந்தம்பாக்கம் போர் வீரர்கள் கல்லறை - புகைப்படங்கள்

DIN
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்திருக்கும் முதல், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கல்லறை.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் உலக அளவிலும் கவனிக்கப்படும் ஒரு நினைவுச்சின்னமாக் திகழ்கிறது மெட்ராஸ் போர் வீரர்களின் கல்லறை.
1952ம் வருடம் சென்னை நந்தம்பாக்கத்தில் இந்த கல்லறை அமைக்கப்பட்டது.
2.75 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது இந்த கல்லறை.
கிண்டியிலிருந்து போரூர் செல்லும் வழியில், மவுண்ட் – பூந்தமல்லி சாலையின் இந்த நினைவு கல்லறைகள் உள்ளது.
தாய்நாட்டுக்காக போராடி உயிர்நீத்த வீரர்களின் கல்லறை கவனிப்பரற்று மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் அதிமுக: துணை முதல்வர் உதயநிதி

விமான சேவை எப்போது சீராகும்? -இண்டிகோ நிறுவனம் பதில்!

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

அழகூர் புள்ளிமான்... ஜான்வி கபூர்!

சிங்கிள் பாப்பா டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT