வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருப்பதால், தண்ணீர் தொட்டியில் தாகம் தணிக்கும் குரங்கு.வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமலும், போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் நகரங்களுக்கு படையெடுத்து வரும் குரங்குகள்.வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமலும், போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் நகரங்களுக்கு படையெடுத்து வரும் குரங்குகள்.வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குழாயை திறந்து தாகம் தீர தண்ணீர் குடிக்கும் குரங்கு.வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குழாயை திறந்து தாகம் தீர தண்ணீர் குடிக்கும் குரங்கு.கோடைகாலம் எனபதால் மலையடிவாரங்களுக்கு வந்து தாகம் தணிக்கும் குரங்கு.கோடைகாலம் எனபதால் மலையடிவாரங்களுக்கு வந்து தாகம் தணிக்கும் குரங்கு.வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை.வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை.வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் உள்ள கை பம்பில் தனது தாகத்தை தீர்க்க வந்த யானை.வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் உள்ள கை பம்பில் தனது தாகத்தை தீர்க்க வந்த யானை.குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு.குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு.தண்ணீரை தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வரும் மான்.தண்ணீரை தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வரும் மான்.