நிகழ்வுகள்

தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள் - புகைப்படங்கள்

DIN
வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருப்பதால், தண்ணீர் தொட்டியில் தாகம் தணிக்கும் குரங்கு.
வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருப்பதால், தண்ணீர் தொட்டியில் தாகம் தணிக்கும் குரங்கு.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமலும், போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் நகரங்களுக்கு படையெடுத்து வரும் குரங்குகள்.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமலும், போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் நகரங்களுக்கு படையெடுத்து வரும் குரங்குகள்.
வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குழாயை திறந்து தாகம் தீர தண்ணீர் குடிக்கும் குரங்கு.
வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குழாயை திறந்து தாகம் தீர தண்ணீர் குடிக்கும் குரங்கு.
கோடைகாலம் எனபதால் மலையடிவாரங்களுக்கு வந்து தாகம் தணிக்கும் குரங்கு.
கோடைகாலம் எனபதால் மலையடிவாரங்களுக்கு வந்து தாகம் தணிக்கும் குரங்கு.
வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை.
வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை.
வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் உள்ள கை பம்பில் தனது தாகத்தை தீர்க்க வந்த யானை.
வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் உள்ள கை பம்பில் தனது தாகத்தை தீர்க்க வந்த யானை.
குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு.
குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு.
தண்ணீரை தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வரும் மான்.
தண்ணீரை தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வரும் மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT