முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி. 
செய்திகள்

ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிப்பு.
மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
தனது தந்தையில் நினைவிடத்தில் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்திய மகன் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியினர் பலரும் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தனது தந்தையின் நினைவிடத்தில் ராகுல் காந்தி.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7-ஆவது பிரதமராகப் பதவி வகித்தார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பேச வந்த போது ராஜிவ் காந்தி, தற்கொலைப் படையால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT