மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.தேசத்தந்தையின் நினைவு நாளையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி, அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேசத்தந்தை காந்தியின் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.ஜம்முவில் உள்ள திவான்-இ-ஆம் முபாரக் மண்டியில், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிகார் முதல்வர் நிதீஷ் குமார்.கொல்கத்தாவிலுள்ள மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர்.பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் மலர்தூவி மரியாதை செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.
ராஞ்சியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய புத்தத் துறவிகள்.மகாத்மா காந்தியின் சுவரோவியம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.