தில்லி குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து - புகைப்படங்கள்
DIN
தனது குடிசைகள் விரக்தியுடன் அமர்ந்துள்ள பெண்.தீ விபத்தில் கருகிய உடைமைகளை கண்டு தலையில் அடுத்து கொண்டு அழும் பெண்.தில்லியில் கோகுல்புரி கிராமத்தில், தனது உடைமைகளை கருகியதை கண்டு கதறி அழும் பெண்.தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பலாயின பகுதியில் தனது உடமைகளை தேடும் ஓர் இளைஞர்.கைகூப்பி விம்மி விம்மி அழும் பெண்.குடிசைக்குள் விரக்தியுடன் அமர்ந்திருக்கும் பெண்.விம்மி விம்மி அழும் பெண்.விம்மி விம்மி அழும் பெண்.அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.முற்றிலுமாக தீக்கிரையாகின குடிசைகள்.தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.