செய்திகள்

தில்லி குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து - புகைப்படங்கள்

DIN
தனது குடிசைகள் விரக்தியுடன் அமர்ந்துள்ள பெண்.
தனது குடிசைகள் விரக்தியுடன் அமர்ந்துள்ள பெண்.
தீ விபத்தில் கருகிய உடைமைகளை கண்டு தலையில் அடுத்து கொண்டு அழும் பெண்.
தில்லியில் கோகுல்புரி கிராமத்தில், தனது உடைமைகளை கருகியதை கண்டு கதறி அழும் பெண்.
தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பலாயின பகுதியில் தனது உடமைகளை தேடும் ஓர் இளைஞர்.
கைகூப்பி விம்மி விம்மி அழும் பெண்.
குடிசைக்குள் விரக்தியுடன் அமர்ந்திருக்கும் பெண்.
விம்மி விம்மி அழும் பெண்.
விம்மி விம்மி அழும் பெண்.
அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.
முற்றிலுமாக தீக்கிரையாகின குடிசைகள்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT