மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
பகிர்:
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:34 PM
சிறையிலிருந்து வெளியே வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:34 PM
Advertisement
கொட்டும் மழையில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கேஜரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்ப்பு.
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:34 PM
அரியானா சட்டசபை தேர்தலையொட்டி அரவிந்த் கேஜரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். - Kamal Singh
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:34 PM
உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சந்தீப் பதக் ஆகியோர் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்காக திகார் சிறைக்கு வெளியே காத்து கொண்டிருந்தனர் - Kamal Singh
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:34 PM
தில்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கொண்டாடிய மணீஷ் சிசோடியா, அதிஷி மற்றும் அடில் அகமது கான் ஆகியோர்.
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:34 PM
பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான பகவந்த் மான் மற்றும் கட்சித் தலைவர் சஞ்சய் சிங்.
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:35 PM
கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வரும் கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:35 PM
கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வரும் கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை சண்டிகரில் கொண்டாடிய தொண்டர்களும், ஆதரவாளர்களும்.