சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், தில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய பிரதமர் மோடி. -
செய்திகள்

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
நாக்பூரில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ராக்கிகளைப் சகோதரிகளிடம் பெறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
காந்திநகரில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டத்தின் போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு ராக்கி கட்டிய பெண்.
ஜெய்ப்பூரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா.
ஹைதராபாத்தில் தனது சகோதரிகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய முன்னாள் தெலுங்கானா முதல்வரும், பி.ஆர்.எஸ் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ்.
மும்பையில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, ஒரு பெண்ணிடமிருந்து ராக்கி பெறும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
ரக்ஷா பந்தன் விழாவின் போது ஒரு பழங்குடிப் பெண்ணிடமிருந்து ராக்கி பெற்ற ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு.
போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில், ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ஒரு மரத்திற்கு ராக்கி கட்டிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.
தனது சகோதரியுடன் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராக்கி ஒன்றைப் பெற்ற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத்.
சூரத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீலுக்கு அவரது சகோதரி ராக்கி கட்டி விடுகிறார்.
அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ராக்கி கட்டும் பெண்கள்.
தனது சகோதரியுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, ஒரு அரச மரத்தில் ராக்கி கட்டும் ஜக்தல்பூர் மேயர் சஞ்சய் பாண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT