தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, சென்னையில் தொடர்ந்து பொய்து வரும் கனமழையிலும் தனது வாகனத்தில் விரைந்து செல்லும் மக்கள்.
தனது வாகனத்தில் விரைந்து செல்லும் நபர் ஒருவர்.கனமழை தொடர்ந்து மழை நீரில் மூழ்கிய பள்ளி வளாகம்.டிட்வா புயல் காரணமாக மழை நீரில் மூழ்கிய பள்ளி வளாகம்.கொட்டி தீர்த்த கனமழையால் குளம் போல் மாறிய சாலை.சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், குளமாக மாறிய சாலை வழியாக தனது வாகனத்தில் பயணிக்கும் மக்கள்.மழை நீரில் மூழ்கிய வேதாரண்யேஸ்வர சுவாமி கோயில்.கொந்தளிக்கும் மெரினா கடற்கரை.கனமழையை தொடர்ந்து தனது வாகனத்தில் நண்பருடன் விரைந்து செல்லும் நபர் ஒருவர்.கனமழையை தொடர்ந்து தனது வாகனத்தில் நண்பருடன் விரைந்து செல்லும் நபர் ஒருவர்.டிட்வா புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை.சாலையை கடக்கும் பள்ளி மாணவிகள்.சாலையை கடக்கும் இளம் பெண்கள்.கனமழையை தொடர்ந்து தனது தோழியுடன் சாலையை கடக்கும் பெண்கள்.சாலையை கடக்கும் முதியவர்கள்.டிட்வா புயல் காரணமாக மெரினா கடற்கரையில் வீசும் பலத்த காற்று.டிட்வா புயலையொட்டி காட்சிப்பொருளாக கரையில் நிற்கும் படகுகள்.மெரினா கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியாளர்கள்.மெரினா கடற்கரையில் உள்ள படகின் மீது அமர்ந்துள்ள காகம்.மெரினா கடற்கரையில் உள்ள படகின் மீது அமர்ந்துள்ள காகம்.