இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவிப்பு,இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதினை வழங்கி கெளரவித்த அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உடன் கைகுழுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.இந்தோனேசியாவின் உயரிய விருதுடன் பிரதமர் மோடி.
Advertisement
Advertisement
அதிபர் பிரபோவோவுக்கும் இந்தோனேசிய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி. - -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.