முகப்பு
செய்திகள்

எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு - புகைப்படங்கள்

Updated On : 8 ஜூலை 2026, 7:58 pm IST
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பகிர்:
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய்.
மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், மருத்துவமனையில் வழங்கப்படும் தாய், சேய் நல சேவைகள், மகப்பேறு சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் விஜய்.

Advertisement

Advertisement

எழும்பூர் மருத்துவமனையின் பார்வையிட்ட முதல்வர் அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தாய்மார்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் விஜய்.
தாய்மார்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் விஜய்.
தாய்மார்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் விஜய்.
பிறந்த குழந்தையை கையில் தூக்கி கொஞ்சியது அங்கிருந்த தாய்மார்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை குறித்தும் ஆய்வு செய்த முதல்வர் விஜய்.
பிறந்த குழந்தையை கையில் தூக்கி கொஞ்சியதும் அங்கிருந்த தாய்மார்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தாய்மார்களிடம் நலம் விசாரித்த பிறகு அங்கிருந்த குழந்தையை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்.
தாய்மார்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் விஜய்.
தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதல்வர் விஜய், அங்கிருந்த குழந்தைகளை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
ஆய்வின் போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments