வயநாடு மாவட்டம், மேப்பாடிக்கு அருகிலுள்ள கல்லடியில், கட்டுமானத்தில் உள்ள இரட்டைச் சுரங்கப்பாதை திட்டத்தைத் தாக்கிய பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறியும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. - -
இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.வயநாடு நிலச்சரிவு.. தொடரும் மீட்புப் பணி...மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். - -
Advertisement
Advertisement
தொடரும் மீட்புப் பணி.. - -தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மோப்பநாய் உதவியுடன் மண்ணில் புதைந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். - -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.