முகப்பு
செய்திகள்

வயநாடு நிலச்சரிவு... தொடரும் மீட்புப் பணி! - புகைப்படங்கள்

Updated On : 8 ஜூலை 2026, 9:45 pm IST
வயநாடு மாவட்டம், மேப்பாடிக்கு அருகிலுள்ள கல்லடியில், கட்டுமானத்தில் உள்ள இரட்டைச் சுரங்கப்பாதை திட்டத்தைத் தாக்கிய பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறியும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. - -
பகிர்:
இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
வயநாடு நிலச்சரிவு.. தொடரும் மீட்புப் பணி...
மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். - -

Advertisement

Advertisement

தொடரும் மீட்புப் பணி.. - -
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மோப்பநாய் உதவியுடன் மண்ணில் புதைந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். - -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments