உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- உள் , வெளி , இரத்த மூலம் அனைத்தும் குணமாக நாவல் கொட்டை , தேற்றான் கொட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , கீழ் மூலம் , ரத்த மூலம் போன்றவை குணமாகும்.
- இரத்த அழுத்தம் குணமாக நாவல் பருப்பு , சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
- சர்க்கரை நோய்க்குத் தீர்வு நாவல் கொட்டை , சிறுகுறிஞ்சான் , வெந்தயம் , மாம்பருப்பு ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் மூன்று கிராம் அளவுக்கு சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
- நாவல் பழக் கொட்டைகளை (10) இடித்து 150 மில்லி தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி , அந்தத் தண்ணீரை தினமும் இரு வேளையும் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
- அதிக இரத்தப்போக்கு கட்டுப்பட நாவல் இலைத் துளிரை (ஒரு கைப்பிடி) அளவு எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.
- மாதவிலக்கை தள்ளிப் போட நாவல் பழத்தை மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரம் முன் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு தள்ளிபோகும்.
- வாய்ப் புண் , வாய் வேக்காடு குணமாக நாவல் மர இலையை(5) , தண்ணீரில் (அரை லிட்டர்) போட்டுக் கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் வாய்ப் புண் , வாய் வேக்காடு போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com