உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: வெற்றிலை

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க வெற்றிலை வேர், மிளகு இவை இரண்டையும் சம அளவு எடுத்து  அரைத்து காலை மாலை என இருவேளையும் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.
  • காதில் சீல் வடிவது நிற்க வெற்றிலைச் சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் காதில் சில சொட்டுகள் விட்டுவந்தால் காதில் சீழ் வடிவது நிற்கும்.
  • மலச்சிக்கல் குணமாக வெற்றிலைக் கொடியின் வேரை சிறிதளவு எடுத்து அதனுடன் மிளகு(3) சேர்த்து  தினமும் இரவு  வேளை சாப்பிட்ட பின்பு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • வயிற்று வலி குணமாக வெற்றிலையுடன், கல் உப்பு சேர்த்து மென்று  தின்று வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
  • வயிற்றுப்போக்கு நிற்க வெற்றிலையோடு ஒமம் சேர்த்து அரைத்து அதனுடன்  தேன்(1ஸ்பூன்) அளவு கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
  • தலைவலி குணமாக இளம் வெற்றிலையின் நுனிப் பகுதியை எடுத்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டுவந்தால் தலைவலி குணமாகும்.
  • நெஞ்சுவலி உடனே நிற்க வெற்றிலை(2) எடுத்து அதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை வைத்து மென்று தின்று வந்தால் நெஞ்சுவலி உடனே நின்றுவிடும்.

KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT