இந்தியா

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: தில்லியில் ஒருவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

PTI

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 9 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT