இந்தியா

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

PTI

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு, இந்திய எல்லைப் பகுதியான நௌகாமில், பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை அறிந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் எதிர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: 5 போ் கைது

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்

SCROLL FOR NEXT