இந்தியா

பாட்னாவில் லாரி-பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி, 20 பேர் காயம்

பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

ANI

பாட்னா: பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

தாரபாங்காவில் இருந்து புறப்பட்ட பேருந்து 57 தேசிய நெடுஞ்சாலை 57-யில் சென்று கொண்டிருந்த போது லாரி-பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT