இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதமாலு பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதமாலு பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் போலீசாரார் கைது செய்யப்பட்டார்.

யாசின் மாலிக் பதமாலு பகுதியில் ஹீரியத் குழுவை சந்திந்தார். பின்னர், அவர் ஹீரியத் இன தலைவர் சையது கிலானியை சந்திக்க சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 17 அன்று அனந்த்நாக் தேர்தல் புறக்கணிப்பு பேரணியில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால், அவர் அடுத்த நாளே விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT