இந்தியா

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் வழக்குப்பதிவு

தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.

ANI

புது தில்லி: தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தண்ணிடம் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில்,

அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,வுக்கு தண்ணீர் வழங்கிய தன்னை தகாதா வார்த்தைகளில் பேசியதாகவும், கீழே பிடித்து தள்ளியதாகவும், ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

புகாரையடுத்து போலீசார் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT