இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் 21 பேர் இணைந்த குழு ஒன்று அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம், டோப்வானில் நேற்று 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT