இந்தியா

மத்திய பட்ஜெட்: நன்கொடைகள் பெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு புதிய நெருக்கடி

DIN

புதுதில்லி: அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம் என்று நிதியமைச்சர் ஜேட்லி அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அரசியல் கட்சிகள் நன்கொடைபெறுவது அவர் தெரிவித்ததாவது:

* அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ. 2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம்.

* இந்த கட்டுப்பாடு முதலில் ரூ.20 ஆயிரமாக இருந்தது.

* ஆனால் அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் முறைகளில் நிதி பெறுவதற்கு தடை இல்லை.

* ஆனால் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் நிதி பெறுபவர்கள்  தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் தகுந்த காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT