இந்தியா

ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்

DIN

ஜப்பான் நாட்டின் டோஹோகு பகுதியில் உள்ள ஆமோரி நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அச்சத்துடன் தெருக்களுக்கு வந்தனர்.

சுமார் 90 கிலோ மீட்டர் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிய வந்த நிலையில், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும், பொருட்கள் இழப்பு பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

SCROLL FOR NEXT