இந்தியா

ஐஎன்எக்ஸ்: சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு நாளை மதியம் வரை தடை நீட்டிப்பு

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு நாளை மதியம் வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யாமல் தவிர்க்க அமலாக்கத் துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறைக்கும், சிதம்பரம் தரப்பிலும் காரசாச வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை நாளை மதியம் வரை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடையை நீட்டித்து உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT