இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்டி பரிசைத் தட்டிச் செல்லலாம்!

DIN


புது தில்லி: இந்தியாவின முதல் புல்லட் ரயிலுக்கு பெயர் மற்றும் வடிவமைப்பை உருவாக்கும் போட்டியை தேசிய அதி விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடட் அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டு மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு இடையே இயக்கப்பட உள்ள புல்லட் ரயிலுக்கு பெயர் மற்றும் வடிவமைப்புப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்படும்.

இது குறித்த அறிவிப்பு www.mygov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க மார்ச் 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT