இந்தியா

பொதுப்பிரிவினருக்கான 10%  இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு 

DIN

புது தில்லி: பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10%  இட ஒதுக்கீடு  வழங்கும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி,  வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

'சமத்துவத்திற்கான இளைஞர்' என்னும் அமைப்பு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதாவானது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிராக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும்  எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT