இந்தியா

ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா மீது வழக்கு; வீடு உட்பட 30 இடங்களில் சிபிஐ சோதனை

ஹரியானா முன்னாள் முதல்வர் பிஎஸ் ஹூடா மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, அவரது ரோஹ்தக் வீட்டில் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளது.

PTI


ஹரியானா முன்னாள் முதல்வர் பிஎஸ் ஹூடா மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, அவரது ரோஹ்தக் வீட்டில் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளது.

நில ஒதுக்கீட்டு விவகாரத்தில் முறைகேடு செய்தக் குற்றச்சாட்டின் கீழ் புபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளது.

இன்று காலை ஹூடாவின் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

எனினும், வழக்கு விவரம் குறித்தோ சோதனை குறித்தோ சிபிஐ அதிகாரிகள் ஊடகங்களுக்கு எந்தத்தகவலையும் அளிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை; அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை! - ராமதாஸ்

மிகப்பெரிய டிஜிட்டல் கைது மோசடி! ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர்!!

2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் இணைந்த கேன் வில்லியம்சன்!

ஆந்திரத்தில் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு!

சித்த மருத்துவ பல்கலை. மசோதா மீது ஆளுநர் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT