இந்தியா

ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக ஃபரூக் அகமதுகான் நியமனம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஃபரூக் அகமதுகான் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
 இதற்கான உத்தரவை அரசின் பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கே.விஜய்குமார், கே.கே.சர்மா, குர்ஷித் கனி மற்றும் ஸ்கந்தன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ள நிலையில், ஃபரூக் அகமதுகான் 5ஆவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT