இந்தியா

வங்கதேசத்தைத் தாக்கிய ஃபானி புயல்: 14 பேர் பலி; 63 பேர் காயம்

PTI


டாக்கா: மேற்கு வங்கத்தைப் புரட்டிப்போட்டுவிட்டு, அடுத்த இலக்காக நமது அண்டை நாடான வங்கதேசத்தை அடைந்துள்ளது ஃபானி புயல்.

ஃபானி புயலால் ஏற்பட்ட சூறாவளி, கன மழையில் சிக்கி வங்கதேசத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில் ஃபானி புயலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுமார் 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், 36 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT