இந்தியா

உண்மைக்காக போராடும் நமக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது: ராகுல்

DIN

உண்மைக்காக போராடும் நமக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை எச்சரித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:

காங்கிரஸ் தொண்டர்களே, அடுத்த 24 மணிநேரம் நமக்கு மிகவும் முக்கியமானது. எதற்கும் அஞ்சாமல் தைரிமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் நாமெல்லாம் உண்மைக்காக போராடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், போலியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைக் கண்டு யாரும் ஏமாற்றமடைய வேண்டாம். உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வைத்திருங்கள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும் வீண்போகாது என குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT