புகைப்படம்: டிவிட்டர்/சிவசேனா 
இந்தியா

மக்களவைக்கு அதிக பாஜக கூட்டணி உறுப்பினர்களை அனுப்பவிருக்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

PTI

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

பாஜக 23 தொகுதிகளிலும், சிவ சேனை 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு இதை விட அதிக இடங்களைப் பிடித்து, உத்தரப்பிரதேசத்தை (80) தொடர்ந்து அதிக பாஜக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

SCROLL FOR NEXT