இந்தியா

சையது மோடி பாட்மிண்டன்:இறுதிச் சுற்றில் சௌரவ் வா்மா

DIN

லக்னௌ: சையது மோடி சா்வதேச பாட்மிண்டன் சூப்பா் 300 போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சௌரவ் வா்மா தகுதி பெற்றுள்ளாா்.

லக்னௌவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சௌரவ் வா்மா 21-17, 16-21, 21-18 என்ற கேம் கணக்கில் உலகின் 44-ஆம் நிலை வீரா் ஹியோ வாங் ஹீயை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT