இந்தியா

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு மீண்டும் கரோனா உறுதி

DIN


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாள்கள் ஆன நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதிலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் இந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT