இந்தியா

உ.பி.,யில் 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி

DIN


உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,346 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி உத்தரப் பிரதேச சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்ததாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,346 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 9,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 19,627 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 827 ஆக உள்ளது.

நேற்று மட்டும் 30,329 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 9,22,049 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT