இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய அரசு

DIN


கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்தி:

"கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,92,031 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் இன்று 63.24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 3,19,840 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய தேதியில் இது 2,72,191 ஆக உள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT