இந்தியா

எல்லைப் பாதுகாப்புப் படையில் புதிதாக 21 வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

DIN

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 21 வீரர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை எல்லைப் பாதுகாப்புப் படையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 286 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 120 பேர் சிகிச்சை பெற்று வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT