இந்தியா

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு யோகி ஆதித்யநாத்

DIN

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரிக்க உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா். 

இதுதொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஹாத்ரஸில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த சிபிஐ-க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT